Tuesday, December 25, 2007

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விடதோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிடவெற்றி
பெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமேதுன்பங்களையும் துயரங்களையும்மறக்கச்செய்யும் இடம்

2 comments:

மே. இசக்கிமுத்து said...

அருமையான சிந்தனை!!

rahini said...

nanri