Saturday, November 17, 2007

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

மதத்தை விட மனதை கண்டு
கொள்ளமுயற்சி செய்தால்
பிரிவினை என்பது கிடையாது.
சிந்தனை துளிகள்
-----------------------------

பொது அறிவு மடமையானது
ஓழுங்கற்ற அறிவு உபயேகாம் இல்லாதது.

வாழ்க்கையில் பிரியமான நண்பர்களை
சந்தித்து கிடைத்த அன்பை விட
தாயின் விவரிக்முடியாத
அன்பை யாரலும் பெற்று தரமுடியாது

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்.

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்