Saturday, November 17, 2007

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

மதத்தை விட மனதை கண்டு
கொள்ளமுயற்சி செய்தால்
பிரிவினை என்பது கிடையாது.

No comments: